
நூலை வாசித்து முடித்ததும் கேரளாவிற்குச் சென்று வந்த ஓர் உள்ளக் களிப்பு என்றே கூறலாம். ஒவ்வொரு இடங்களையும் பயணத்துடன் சார்ந்து கூறும் போக்கு அருமை. ஒவ்வொரு காட்சிகளும் கண்களை மூடினாலும் அப்படியே நிஜத்தில் உள்ளது போல் ஒரு கற்பனை உலகத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையோடு பயணம் செல்வதன் வழி மனதை இலகுவாக்கிறார்.
Continue reading