எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மலேசியா வருகை

ஆதவன் தீட்சண்யா

நண்பர்களுக்கு…

19 மற்றும் 20 ஆம் திகதி வல்லினம் வகுப்பு 3 நடைபெரும். இந்நிகழ்வுக்குப் பின்னர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் உரையும் / உரையாடலும் நடைபெறும்.  முற்றிலும் இலவசமாக நடைபெரும் இந்நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் : கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதி (ம.இ.கா கட்டடம் எதிர்ப்புறம்)

நாள் : 20. 1. 2012 – ஞாயிறு

நேரம் : மதியம் 2 முதல் 4.30 வரை

ஆதவன் தீட்சண்யாவின் அகப்பக்கம் : http://aadhavanvisai.blogspot.com/

முக்கியக் குறிப்பு : இந்நிகழ்வில் ஆதவன் தீட்சண்யாவில் சிறுகதை தொகுதியும் (லிபரல்பாளையத்துக் கதைகள்) அவர் பொறுப்பேற்று நடத்தும் ‘புதுவிசை’ சஞ்சிகையையும் புத்தகச்சிறகுகள் அமைப்பின் மூலம் விற்பனைக்கு வைக்கப்படும்.

 

லிபரல் பாளையத்துக்கதைகள் : 20.00 ரிங்கிட்

புதுவிசை : 5.00  ரிங்கிட்

 

அனைத்து தொடர்புக்கும் : ம.நவீன்  0163194522  / தயாஜி : 0164734794

 

(Visited 220 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *