
(விமர்சனப் போட்டியில் வென்ற கட்டுரை) பணம் என்று வரும்போது ஏழையும் பணக்காரனும் ஒன்றுதான். பணம் தேடுதல் இன்று வாழ்வின் அடிப்படை நோக்கமாக மாறிவிட்டது. இரைதேடலின் நவீன வடிவம். ஆனால் எந்த விலங்கும் தனக்கான சிறையை ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனிதன் பணம் என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் தன்னைத்தானே அதற்குள் சிறைப்படுத்திக் கொண்டுவிட்டான். தங்கத்தில் கழிவறைத்தாள் வைத்திருப்பவர்…