
மஞ்சள் நீர் ராமுவும் அவர் மனைவி ராணியும் காட்டை ஒட்டிய ஊரில் வசித்து வந்தனர். எழை குடும்பம். காட்டுக் கோழி, முயல்கள், காட்டுப் பன்றிகள் போன்றவையே அவர்களின் அன்றாட உணவு வகைகள். அதற்காக ராமு காலையிலேயே காட்டுக்குள் கத்தி, கோடரியோடு சேர்த்து குடிக்க தண்ணீரும் கொண்டு செல்வார். வீடு வர எவ்வளவு நேரமாகும் என அவருக்கே…













