
1943ல் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் பிறந்த திரு.இராம. கண்ணபிரான் தனது பத்தாவது வயதில் சிஙகப்பூரில் குடியேறியவர். ஆசிரியராக முப்பத்தியேழு ஆண்டுப்பணியோடு எழுதுவதையும் வாசிப்பதையும் தன் வாழ்க்கையின் சாரமாக்கிக்கொண்டவர். “இருபத்தைந்து ஆண்டுகள்” (1980), ”பீடம்” (1992) இவரது முக்கியத்தொகுப்புகள். புத்தக மேம்பாட்டு வாரியத்தின் தேசியவிருது, தென்கிழக்காசிய விருது, கலாசார விருது, தமிழவேள் விருது போன்றவற்றைப் பெற்றவர்.…













