
கேள்வி: தமிழ் நூல்கள் குறைவாக விற்பனையாகும் சூழலில் ராயல்டி கேட்பது முறையா? கே.பாலமுருகன் : மலேசியாவில் தமிழர்கள் சிறுபான்மையினர்தானே, பிறகு ஏன் உரிமையைப் பற்றி பேச வேண்டும் அதனைக் கேட்க வேண்டும். வாருங்கள் அனைவரும் காலம் முழுக்க அடிமைகளாகவே இருக்கலாமா? விற்பனையின் அளவு பொருத்தோ எண்ணிக்கையைப் பொருத்தோ உரிமைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. எப்படியிருப்பினும் ராயல்டி என்பது தனி…