
இருவருணாசிரமக் கோட்டையை நாய் போலக் காத்துக் கிடப்பதோடு பொச்சிக்காப்பு கொண்ட சாதிமானுக்கு அல்லக்கையாகவும் அன்னார் தம் இல்லத்தில் தாது புஷ்டி லேகியமாகவும் குல மகளிர் பொற்புக்குப் பூட்டருளியும் அருள் பாலிப்பான் எச்சிக்கலையும் எரப்பாளியுமான உன் கடவுள்… – ம.மதிவண்ணன் நான் அண்மையில் வாசித்த கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க தொகுப்பு ம. மதிவண்ணனின் ஏதிலியைத் தொடர்ந்து…