Category: பதிவு

பறை 2 – வெளியீடும் அறிமுகமும்

கடந்த ஜீலை திங்கள் 6ஆம் நாள், பறை 2 பாயா பெசார் தியான மன்றத்தில் வெளியீடு கண்டது.  வாசகர்கள், எழுத்தாளர்கள், கல்லூரி மாணவர்கள் என இந்நிகழ்வில் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு நவீன இலக்கிய களத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வை தயாஜி சிறப்பாக வழிநடத்தினார். ‘பறை’ இதழ் உருவான விதத்தை அதன் ஆசிரியர்…

மலேசிய இலக்கியத்தின் மற்றுமொரு நகர்ச்சி: பறை

DSC_830616.3.2014ல் ‘புத்தகச் சிறகு’ நிறுவனம், இலக்கிய நிகழ்வொன்றை கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நிகழ்த்தியது. இணையம் எவ்வகையான விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை அறிய ‘புத்தகச் சிறகு’ இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் அனைத்தையும் இணையம் மூலமே செய்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை 100 பேரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு: ஜெயமோகனுடன் ஓர் இலக்கிய முகாம்

கடந்த 6 வருடங்களாகக் கூலிம் தியான ஆசிரமத்தில் இலக்கியம் சார்ந்து மட்டும் இயங்கி வரும் நவீன இலக்கிய சிந்தனைக்களம் பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலும் சாமியார்கள் மலேசியாவில் சமயம், வியாபாரம் என மட்டுமே சமூகத்தை முன்னெடுப்பார்கள். ஆனால் பிரம்மானந்த சரவஸ்வதி அவர்கள் மிக முக்கியமான படைப்பாளியாக இலக்கிய வாசிப்பு சார்ந்து சமூகத்தையும்…

2014-ன் முதல் வல்லினம் சந்திப்பு : ஒரு பதிவு

2014-ன் முதல் வல்லினம் சந்திப்பு ஜனவரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வல்லினம் குடும்பத்தைச் சேர்ந்த 30 நண்பர்கள் கலந்துகொண்டனர். முதல் அங்கமாக மலாய் இலக்கியம் குறித்துத் தினேசுவரி விவரித்தார். அ.பாண்டியனும் மலாய் இலக்கியம் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்தார். தமிழ் இலக்கியத்தில் உள்ள சுதந்திரங்களையும் மலாய் படைப்பாளிக்கு உள்ள கட்டுப்பாடுகளும் இவ்வமர்வில் விரிவாகப்பேசப்பட்டன. தொடர்ந்து கங்காதுரை சீன…

அய்யா வே. ஆனைமுத்துவுடன் கலந்துரையாடல்

அண்மையில் ஆனைமுத்து அவர்கள் மலேசியா வந்திருந்தார். மலேசிய தன்மான இயக்கமும் வல்லினமும் இணைந்து 19/1/2014 அன்று அவருடனான ஓர் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. கோலாலும்பூர், தான் ஶ்ரீ சோமாவில் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பினரும் வந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியைக் கொடுத்தது. மிகத் தெளிவாகப் பெரியார் குறித்தும் அவர் முன்னெடுப்புகள் குறித்தும்…

‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும்

முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். ‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு…

வல்லினம் கலை இலக்கிய விழா 5

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) நிகழ்வை தொடர்ந்து செப்டம்பர்  15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 5-வது கலை இலக்கிய விழா தொடங்கியது. வல்லினத்தின் படைப்பாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என சுமார் 250 பேர் இம்முறை கலை இலக்கிய விழாவில் பங்கு கொண்டனர். நிகழ்வின் முதல் அங்கமாக நவீன்…

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை)

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) மற்றும் 5-வது கலை இலக்கிய விழாவிற்கான வேலைகள் இம்முறை கூடுதல் உற்சாகத்தையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தந்திருந்தது. வல்லினம் குழுவின் மிக முக்கிய தொடர் நிகழ்வான இலக்கிய வகுப்போடு இம்முறை 5-வது கலை இலக்கிய விழாவும் சேர்ந்து கொண்டது கூடுதல் கனத்தைத் தந்திருந்தது. வழக்கம்போல பட்டறை…

யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்

வல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வாக நடந்த எழுத்தாளர் ‘யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்’ எனும் நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் வாசகர்கள் என சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.  தொடக்க அங்கமாக எழுத்தாளர் கே.பாலமுருகன் யவனிகா அவர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்த…