
எழுத்தாளர் ம.நவீன் வலைப்பக்கத்தில் மதியழகனின் விமர்சனத்தைப் படித்தேன். அது இலக்கிய விமர்சனம் இல்லை. முன்பு எங்கள் தோட்டத்தில் இரு கிழவர்கள் செய்தித்தாளைப் படித்துவிட்டு இரவில் சாராய போதையில் நாட்டு நடப்பு பற்றி காரசாரமாகப் உளறிக்கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய அதுதான் அந்தக் கட்டுரை. இது எதிர்ப்பார்த்த ஓன்றுதான். ம.நவீனுக்கு இவ்வகை உளறலைப் பார்த்து பார்த்துச் சலித்துப்போய் இருக்கும். எனக்குதான் புதிது.








