
நேற்றுபோலவே இன்றும் மச்சாபுச்சாரே உணவகத்தில் தங்கிடத் திட்டமிட்டோம். மாலைக்குப் பிறகு மச்சாபுச்சாரேவில் இருந்து அன்னபூர்ணா செல்வது ஆபத்தானது. உயிர்வளி குறைபாடு ஏற்படலாம் என்பது சுரேஷின் கவலையாக இருந்தது. மேலும் இம்முறை 400 மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். மலையில் 400 மீட்டர் என்பது 40 கிலோ மீட்டர் போன்றது. மேலும் இரவு பாதகமான விளைவுகளை உண்டாக்கலாம். எனவே தொடர் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
Continue reading