
நவீன், கன்னி சிறுகதையை வாசித்தவுடன் எனக்கு திருப்பரங்குன்றத்தின் பின்புறம் உள்ள ஞாயிறுக்கிழமை கோயில் நினைவுக்கு வந்தது. சோழர்காலம் முதலே இருக்கும் சப்த கன்னியர் கோயில் தமிழகம் முழுவதுமே இருப்பதுதான். மாமல்லபுரத்திற்கு நீங்கள் வந்தாலும் பார்க்கலாம்.
Continue reading





