
அவள் அம்மோயைப் பார்த்தாள். அம்மோயின் முகம் இருண்டிருந்தது. “அம்மாவால உங் கையைப் பிடிச்சிட்டு நடக்க ஏலும் அம்மோய்” என்று அவள் தன் வலது கையை நீட்டினாள். அந்த சின்ன அறையைப் பாதி நிறைத்திருந்த இருக்கைகளைத் தாண்டி, முழங்கால் மேல் வரை நீளமாக இருந்த சாயம் போன ஊதா நிற நீளச் சட்டையின் ஓரத்தை இடது கையில்…












