
நவீன்,
அப்சரா வாசித்து விட்டேன். ஒரு வண்ணமிக்க கனவை இன்னொருவருக்கு அளிக்கும் கதை. வரலாறு ஒரு நினைவை நமக்கு அளிக்கும் அது பகல் போல. தொன்மம் ஒரு கனவை நமக்கு அளிக்கும் அது இரவின் இருள் போல. தொன்மம் நம்மிடம் கோருவது நிபந்தனையற்ற முழுதளிப்பை. அப்போது தான் அது கண் திறக்கும்.
Continue reading






