விபச்சார விடுதியில் வண்ணக்காட்சிகளாகவும்,
கடலின் நடுவிலே வெள்ளை கருப்பு காட்சிகளாகவும், கதை இரண்டு தளத்திற்கும் மாறி மாறி நகர்வது சுவாரசியம்.
முதல் இரு வாசிப்புகளில் ‘ஈத்தன்’ மீதுதான் நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தன. அவன் மகளையே உடலால் உறவுக்கொள்ளும் ஒரு கொடூரன் என்றும், உடல் செயலிழந்து காம உறவை தொடர இயலாத நிலையில் தற்கொலை செய்து கொள்கிறான் என்றும் புரிதல் இருந்தது. பிறரின் கதையாக இது இருந்திருந்தால் அந்த புரிதலோடு….சரி கதை ஓகே இரகம் என கடந்திருப்பேன்.








