அதற்குமுன்
பிணங்கள் மட்டுமே புதைக்கப்பட்ட
உனது நிலத்திற்கு
செம்மஞ்சள் ரோஜாக்கள் பூக்கும்
செடி ஒன்றை எடுத்துவந்தேன்
மணல் சூழ்ந்துவிட்ட அந்நிலத்தில்
இனி உயிர்கள் துளிர்க்காது என்றாய்
நிலம் பிளந்து வெளிபடும் அசைவு
மண்புழுக்களல்ல
விஷப்பாம்பின் நாக்குகள் என்றாய் Continue reading








