
ஜூன் 18இல் எழுதிய கட்டுரை குறித்து சில நண்பர்களிடம் இருந்து கேள்விகள் வந்தன. “அதெப்பாடி… இதழ்களும் இயக்கங்களும் ஒருவரை எழுத வைத்து கஷ்டப்பட்டு எழுத்தாளராக உருவாக்குகின்றன. ஆனால் தன்னை யார் உருவாக்கினார் என எழுத்தாளர்தான் முடிவு செய்வாரா? அப்படியானால் அந்த எழுத்தாளர் தனது அரசியல் நிலைபாட்டிற்கு ஏற்ப எதையும் மாற்றிச் சொல்லக்கூடும் அல்லவா? ஒருவேளை ஓர் எழுத்தாளர் வாயையே திறக்கவில்லை என்றால், ஆய்வாளர்கள் அவர் எழுதிய படைப்புகளைக் கொண்டே அதை முடிவு செய்யலாம் அல்லவா?”
Continue reading