
எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு, உங்கள் கதைகளை படித்த ஒரு வாசகனின் கடிதம். திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் வழியாகவே, வல்லினத்தில் நீங்கள் எழுதிய கதைகளை முன்னரே படித்திருக்கிறேன்.
Continue reading
எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு, உங்கள் கதைகளை படித்த ஒரு வாசகனின் கடிதம். திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் வழியாகவே, வல்லினத்தில் நீங்கள் எழுதிய கதைகளை முன்னரே படித்திருக்கிறேன்.
Continue reading
இன்று வல்லினம் செயலி (App) அறிமுகம் கண்டது. பொதுவாக வல்லினம் இதழ் பிரசுரமாவதும் அதற்கான படைப்புகளைச் சேகரிக்கும் பணியும் மட்டுமே பலரும் அறிந்தது. வல்லினம் பலரையும் சென்று சேர அதற்குப்பின்னால் நின்று உழைப்பவர்களும் முக்கியக்காரணம். அப்படித் தொடர்ந்து சில ஆண்டுகளாக 2000க்கும் மேற்பட்ட வாசகர்களுக்கு வல்லினம் மின்னஞ்சல் வழி தகவல்களை அனுப்பி வைப்பவர் எழுத்தாளர் கங்காதுரை.
Continue reading
நூலை வாசித்து முடித்ததும் கேரளாவிற்குச் சென்று வந்த ஓர் உள்ளக் களிப்பு என்றே கூறலாம். ஒவ்வொரு இடங்களையும் பயணத்துடன் சார்ந்து கூறும் போக்கு அருமை. ஒவ்வொரு காட்சிகளும் கண்களை மூடினாலும் அப்படியே நிஜத்தில் உள்ளது போல் ஒரு கற்பனை உலகத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையோடு பயணம் செல்வதன் வழி மனதை இலகுவாக்கிறார்.
Continue reading
அகவுலகின் புறவுலகம் அயர்ச்சியுறும்போது புறவுலகின் அகவுலகை இரசிக்கக் கிளம்புவது என்னியல்புமே. இனம் புரியா இன்மையை மிகச் சாதாரணப் பயணமும் தூர்வாரி போதி மரம் நடும்.
Continue reading
இயற்கையோடும் செம்மண் வாசனையுடனும் கதையோட்டம் படிப்பதற்குச் சுவாரிசமாக இருந்தாலும். அவ்வூர் சப்த கன்னிகள் தோன்றிய விதத்தைப் படிக்கும் போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகிறதே எனலாம். ஒவ்வொரு கன்னியின் தோற்றக் கதை மனதில் திகில் வயப்பட செய்கிறார் கதையாசிரியார்.
Continue reading
இந்தப் புத்தாண்டில் நண்பர்களுடன் லங்காவி தீவில் இருக்கிறேன். லங்காவி உற்சாகத்துக்குக் குறைவில்லாத தீவு. பூலாவ் பெசார் போலவோ பங்கோர் போலவோ அங்கே செயலற்று அமருவதெல்லாம் சாத்தியப்படாது. 2021ஐ உற்சாகமாக வரவேற்க அந்தத் தீவில் தஞ்சமடைவதே சரியெனப்பட்டதால் ஒரு மாதத்திற்கு முன்பே இப்படி ஒரு பயணத்திட்டம் உருவானது. மேலும் எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. வேறு எந்த பண்டிகைகளையும் நான் கொண்டாடுவதில்லை.
Continue reading
இந்த நேர்காணல் அகச்சுட்டு இணைய இதழில் இரு பாகங்களாகக் கடந்த வாரம் பிரசுரம் கண்டது. அகச்சுட்டு இதழுக்கு நன்றி.
Continue reading
போப்பிக்காக வாங்கிய உணவு மீதமிருந்தது. அவனுக்குத் தொண்டையில் கட்டி உருவான பின்னர் கெட்டியான உணவுகளைச் சாப்பிட மறுத்துவிட்டான். குட்டியிலிருந்தே அவனுக்கு தோல் அழற்சி இருந்ததால் குறிப்பிட்ட பிராண்டில் உள்ள ‘lamb rice’ பிஸ்கட்டுகளை மட்டுமே கொடுக்கும்படி டாக்டரின் பரிந்துரை. அப்படி கடைசியாக வாங்கிய உணவு அப்படியே மீந்திருந்தது.
Continue reading
போப்பி இன்று இறந்தான். உண்மையில் அதன் அடையாள அட்டையில் பாரதி என்றுதான் பெயரிருக்கும். கனிவும் கம்பீரமும் ஒருங்கே அமைந்த கண்களைக் கொண்டிருந்தான் என்பதால் அப்பெயர் வைத்தேன். ஆனால் போப்பி என்ற பெயர்தான் இயல்பாக ஒட்டிக்கொண்டது. எனவே அவன் தன் பெயர் பாரதியென கடைசி வரை அறிந்திருக்கவில்லை.
Continue reading
பட்சி ஒரு அற்புதமான கதை, பறவைகளை புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருப்பதால் இன்னும் மனதுக்கு நெருக்கமாகிவிட்டது, பறவைகளை புகைப்படம் எடுப்பதில் இருக்கும் முக்கியமான விதி பறவையைப்போலவோ, வேறு எந்த சத்தத்தின் மூலமாகவோ ஈர்க்க முயற்சிக்கக்கூடாது என்பது, செயற்கையான ஒரு சிறிய அதிர்வுகூட பறவைகளின் சூழ்நிலையில் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும், இந்த விதிமீறல்தான் கதையின் முக்கியமான அம்சம்.
Continue reading