
துறைசார்ந்த அறிவார்ந்த்தோர் தமக்கென்று ஒரு சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு துறைசார்ந்த படைப்பை மதிப்பீடு செய்வது வழக்கம். சங்க காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது. புலவர்களின் படைப்பை விமர்சித்து கழகத்து தலைமை புலவர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றார்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற பரம்பரையும் இப்படி உருவானதுதான்.
Continue reading







