
ஒரு நல்ல மரணத்தை வேண்டுகின்ற நாளில் சாத்தான் கொஞ்சம் மனமிறங்கியிருக்கலாம்.அன்பற்று வறண்டு கிடக்கும் சரீரத்தில் ஒரு தேநீரை நிரப்பி பிழைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. *** எனக்கு உன் குறைகள் உறைக்கிறது அப்படியானால் நான் உன்னை இழக்க தயாராகி கொண்டிருக்கிறேன். நான் அன்பின் கரங்களை ஏந்தியபோது எந்த வெறுப்பையெல்லாம் என்மீது உமிழ்ந்தாயோ அதையெல்லாம் திரும்பச்செய் நான்…














