
~“சரியான பால்யம் கிடைக்காத எவரும் பிற்பாடு வார்த்தையையும், எழுத்துகளையும் பின்தொடர்கிறார்கள்…” ~ நரன் ( 1981 ) கவிஞர், சிறுகதை எழுத்தாளர். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான இவரின் “லாகிரி” கவிதைத் தொகுப்பு சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது. வெளிவந்து ஒரு மாத்திற்குள்ளாகவே அதிகமான பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறும்…










