ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!

12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில்  ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது…

சுயகௌரவம் இழக்கும் எழுத்தாளர்கள்…

எனக்கு தமிழில் கெட்ட (கொச்சை) வார்த்தைகள் தெரியும். நான் பேசதான் மாட்டேன். நேரடியாக ஒருவர் மீது எனக்கு கோபம் வரும் போது, நான் பேசும் வசனம்இது. கோபம் மேலும் தலைக்குமேல் ஏறும் போது நான் பேசும் வசனம்தான் இது. என் கோபத்தை மேலும் அதிகப்படுத்தினால் பேசிவிடுவேன் மிகச்சிறந்த கொச்சையை. இப்படியான ஒரு கோபம்தான் எனக்கு ஏற்பட்டது…

இலக்கியத்திற்கு பால் பேதங்கள் தேவையற்ற ஒன்று

முதலில் இவைகளைப் படியுங்கள் : – * கள்ளக்காதலனுடன் தாய் சல்லாபம், அதைப்பார்த்துவிட்ட மகனை காதலனும் அந்தத்தாயும் கொலை செய்தனர். *கணவர் தமது மனைவியை மாதவிடாய் காலகட்டத்தின் போது உடலுறவு கொள்ள அழைத்ததால்- மனைவி அவனை விவாகத்து செய்தாள். *குழந்தையை பால்வல்லுறவு செய்துவிட்டு, அதனின் பிறப்புறுப்புக்குள் நீண்ட குச்சியை சொரூகிய காமுகன். *வாய்வழி புணரும்போது கணவன்…

மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறோம்..!

நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். மிக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்; இதுவரையில் பெண்களுக்கு எழுத்தாளர் சங்கம் கொடுத்து வந்த மரியாதை, பரிசு , முக்கியத்துவமெல்லாம், அவர்களின் எழுத்துகளை படித்ததால்தான் என நினைந்திருந்த அவர்களுக்கும் சரி, இன்னமும் எழுத்தாளர் சங்கத்தில் அதி பயங்கரமாக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் சரி… சரியாக புரிய வைத்துவிட்டார் சங்கத்தலைவர். இதுவரையில், ‘கொடுத்தது’…

பெண்ணிய இலக்கியமும் வரம்புகளும்.

கடந்த வாரம் தலைநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் தமிழ்நாட்டில் பெண்ணிய இலக்கியம் வரம்பு மீறி செல்வதாகவும் நம் நாட்டில் அந்த நிலை இல்லை என்றும் பேசியதாக தகவல் அறிந்தேன். அந்த உரையை முழுமையாக கேட்காததால் அது பற்றிய கருத்துகளை சொல்வது இயலாது. ஆனால் மேற்கண்ட செய்தியில் ‘பெண்ணிய இலக்கியம்’ ,…

நானும் ரௌத்திரம் பழகுகின்றேன்.

அந்த நிகழ்விற்குப் போக வேண்டும் என்ற எந்தத் திட்டமும் எனக்கில்லை. நிகழ்விற்கு முதல் நாள் தானும் மணிமொழியும் நிகழ்விற்குப் போகவிருப்பதாக யோகி அழைத்திருந்தார். நாங்கள் மூவரும் இப்படியான பொது நிகழ்வுகளில் சந்தித்து நீண்ட நாள்களாகிறது. அதற்காகவே, இந்த “மலேசிய தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்” நூல் வெளீயிட்டு விழாவிற்குச் செல்லலாம் என முடிவெடுத்திருந்தேன். ஏற்கனவே, இந்த நூல்…

பெருந்தன்மையும் பெண்ணியமும்

மற்றவர் பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. எதுவும் தெரியாமல் மற்றவரைப் பற்றி பேசுவதும் கிடையாது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் (பெ.இரா) அவர்களின் விசயத்திலும் இதுவரை அப்படியே இருந்துள்ளேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் பரவலாக இருந்தாலும் அதை எதையும் மனதில் வைத்து நான் இதை எழுதவில்லை.…

இலக்கியத்தின் மணல் தூண்கள்…

நான் இதை எழுத தொடங்கும்முன்… சிலவற்றை உங்கள் நினைவில் முன்வைக்க விரும்புகின்றேன்… இது கட்டளையாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எதிர்வினையைப் வாசிக்கும் முன் கீழ்கூறவரும் எண்ணங்கள் உங்களிடம் இருந்தால் அதை அவிழ்தெரிந்துவிட்டு இதைப்படிக்க தொடங்குவீர் எனநம்புகிறேன். 1.குறைக்கூறவந்துட்டா… 2.ஒரு நிகழ்சியைக்கூட சுயமா நடத்தியதில்லை, ஆனாபேசவந்துட்டா… 3.பெண்ணியம் பேச இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு?… 4.இதுங்களுக்கு என்ன தெரியும்?…

‘கற்பனையே பிரதானம்’ – அறிவியலாளர் முகிலன்

முகிலனின் ஆரம்பக் கல்வியெல்லாம் சிலாங்கூரிலுள்ள செர்டாங்  தமிழ்ப்பள்ளிதான். எஸ்பிஎம் தேர்வில் 11 ஏக்கள் பெற்ற முகிலன் அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள (Embry Riddle Aeronautical University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்பல்கலைக்கழகத்தில்  “விண்வெளிப் பொறியியல் மற்றும் விண்வெளி அறிவியல்” (Aerospace Engineering and Space Science) மாணவராக இருந்து தன் இலக்கை அடைய கற்றார். 11ஏக்கள் பெற்று…

முத்துசாமி செட்டியாரும் ஜப்பான்காரியின் ஆவியும்

எதிரிலுள்ள கார்கள்கூட தெரியாமல்போன இருள் கவிழ்ந்த ஒரு மழைப்பொழுது. நீண்ட வாகன நெரிசல். அம்மோய் கடைக்கு உடனே சென்று அமலாவை ஏற்ற வேண்டும் என்கிற தவிப்பில் மணியம் கால்கள் நடுங்க காருக்குள் இருந்தார். அவள் பிரத்தியேக வகுப்பு முடிந்து இந்நேரம் மழைக்கு ஒதுங்கி அம்மோய் கடையோரம் நின்று கொண்டிருப்பாள். அமலா இந்த வருடம் ஆறாம் ஆண்டு.…

சீன வானொலி இணையத்தில் தமிழ் மொழி

உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் பத்துப் பதினைந்து சீனர்கள், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் தூய்மையான தமிழில் பேசுகின்றார்கள். அற்புதமானத் தமிழ் நிகழ்ச்சிகளைப் படைக்கின்றார்கள். புதிய புதிய தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்துகின்றார்கள். சீனாவிலே ஒரு தமிழ் வானொலி சிந்து பைரவி பாடுகிறது. அந்தத் தமிழைக் கேட்கும் போது நம் நெஞ்சம் எல்லாம் ஆனந்த…

பழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும்!

ஆண் நட்பு என்றாலே அலர்ஜியாகிறது இப்போதெல்லம். இப்போது என்றல்ல எப்போதுமே இந்த உணர்வு என்னிடம் நீறுபூத்த நெருப்பாய் அணையாமல் இருப்பதை நான் தொடர்ந்து உணர்ந்துவந்துள்ளேன். எவ்வளவு அன்பாக கள்ளங்கபடமில்லாமல் பழகினாலும், அந்த உறவில் எப்படியாவது காமம் நுழைந்துவிடுகிறது. அந்தப்பெண் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பன், எதோ ஓர் உள்உணர்வை மறைத்து வைத்துக்கொண்டுதான் உறவாடியபடி…

பாலினம்

“பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான…