
இந்தக் கொரோனா காலகட்டத்தின் அளவுக்கு மோசமில்லை என்றாலும், பத்தாண்டுகளுக்கு முந்தைய சிங்கப்பூரிலும் பலருக்கும் எங்கே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்றொரு பயம் இருந்தது. அதற்குக் காரணம் 2007-2009 காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கம், அதைத்தொடர்ந்த ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள். எனக்குப் பரவாயில்லை. அதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் இருந்ததுபோல நிறுவனத்தில் கூடுதல்பணி கிடைக்கவில்லை. அதனால் கூடுதல்…










