Category: சிறுகதை

நச்சுப்புன்னகை

விழித்ததிலிருந்து வரிசைக் கிரமம் குலையாமல் அனைத்தும் நடந்திருந்தபோதிலும் அவற்றின் கூட்டுத்தொகையென எஞ்சிய உணர்வில் புதுமை சாயம் அப்பிக்கிடப்பதை உணர்ந்தான் முருகேசன். எதிர்புறம் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு மீண்டும் சாலையைப் பார்த்தபோது என்றைக்கும் இல்லாத அளவிற்கு எழில் நாடி மேய்ந்தன விழிகள். கதகதப்பூட்டும் வண்ணங்களையும், பரபரத்தோடும் மக்களிடம் வெளிப்பட்ட உயிர்ப்பையும் கவனித்தபோது புறங்கழுத்தில் துவங்கி அடிமுதுகுவரை…

பெருமுலை

இரவு விமானத்தில் அமர்ந்தவாறு உறங்க முயன்றதனால் இடையும், தோள்களும் இறுகி வலியெடுத்தன. குதிகால்களில் நின்றவாறு இடது காலை மடித்து வலது காலையும், கைகளையும் நீட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விடுகையில் அவள் பெயர் ஒலிக்கக் கேட்டு திரும்பி அலாஸ்கா விமானத்தின் அலுவலகத்தை நோக்கிச் சென்றாள். “பை வந்துவிட்டதா?” என்றபடி அருகே சென்று நின்றாள். மங்கலான விளக்கு…

பழம்பாறை (அறிவியல் சிறுகதை)

( 1 ) கவனி, என் குரலைக் கவனி. என் குரல் என்பது உண்மையில் குரல் அல்ல, அது இன்னொன்று. ஒரு மூளை இன்னொரு மூளையை தொடர்பு கொள்வதற்கான எல்லா வழிமுறைகளிலும் இதை அறியமுடியும். ஒரு மூளையின் மிகச்சிறந்த அல்லது மிக இயல்பான வழிமுறை எதுவோ அதன் வழியாக இது தன்னை தொடர்புறுத்தத் தொடங்கும். இதை…

மெய்போலுமே மெய்போலுமே

2019-இல் நான் வல்லினத்தில் ‘தையும் பொய்யும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பிறகு 2021-இல் மலேசிய தமிழ்ச்சூழலில் நடந்த சில அதீத செயல்பாடுகள் காரணமாக அக்கட்டுரையை மீள் பார்வைக்குக் கொண்டுவந்தேன். அக்கட்டுரையின் மைய கருத்து, பொதுவாக தைப்புத்தாண்டு எனும் கருத்தைப் பரப்பும் தரப்பினர் தங்கள் முதன்மை ஆதாரமாக முன்வைக்கும் ‘மறைமலையடிகளின் தலைமையில் 1921ஆம் ஆண்டு,…

ஜார்ஜ்புஷ்ஷும் வட்டப்பேரும்

வாசலுக்குள் நுழைந்து அரசமரத்தைக் கடந்து செல்ல, கிளையில் இருந்து குதித்து வந்து மண்டைஓடு கூவினான், “லேய் வாத்து, நேத்து ஏம்பில வரல?”  “ஊர்ல இல்லல. நேத்துதான் வந்தேன்”, என் பதிலை அவன் கவனித்ததாக தெரியவில்லை.  “ஏறிச்சாடி விளாட வாரியா?”, மண்டைஓடு புதிதாக ஒரு விளையாட்டை கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் இருந்தான்.  அவன் கண்கள் இரண்டும் விரிந்து வட்டமாக,…

தி. அலியாஸ் தைப்பின் உதடுகள்

எங்கள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு அந்த அழைப்பு திடீரெனதான் வந்தது எனலாம். “பிரபல கவிஞர் தி. அலியாஸ் தைப்பின் உதடுகளை விளம்பரப்படுத்தலாமென்று இருக்கிறேன்.” எங்கள் அலுவலகத்தில் ஒருவருக்குக் கூட தி. அலியாஸ் தைப் யாரெனத் தெரிந்திருக்கவில்லை. மேலும், அவரைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு தொலைப்பேசி எண்கள் அடைவு நிறுவனத்திற்கு அவ்வளவு முக்கிய பணியுமில்லை. விளம்பரம் தொடர்பான தகவல்களைச்…

பாவமன்னிப்பு

“சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று” என்று பாதிரியார் தாமஸ், பிராத்தனையில் கூடியிருந்த மக்களைப் பார்த்துச் சொல்ல, இறைவனுக்கு நன்றி கூறி மணலில் அமர்ந்திருந்த மக்கள் எழுந்தனர். கடற்கரை காற்றில் பறந்த அவரவர் ஆடைகளைக் கவனமாகப் பிடித்தபடி கலைந்து சென்றனர். கூட்டத்தில் இருந்த தேநீர் கடைக்காரர், “சாமி!” என்று தாமஸை நோக்கிக் கத்தினார். ஆலயத்திற்குள் செல்ல எத்தனித்த…

குரோதம்

சீடேக் நீண்ட காலமாகப் பொறுமையாக இருந்துவிட்டான். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகவே பொறுமை காக்கவும், கோபத்தை அடக்கவும், பழிவாங்கும் எண்ணம் எழாமல் இருக்கவும் தன்னைத் தானே பழக்கிக்கொண்டிருந்தான். ஆனால் இன்று அவன் தனக்குள் எழுப்பியிருந்த அந்தத் தடுப்புச் சுவரில் கசிவு ஏற்படும் நிலை நெருங்கிக்கொண்டிருந்தது. அவனுக்குள் கொந்தளித்த வெறுப்பு – நீண்ட காலமாக அழுகி, சீழ்படிந்த வெறுப்பு…

கல்முகன்

“உங்கள் இறுகிய முகம் அழகானது!” என்றேன் நான். “கல்முகன்! அப்படித்தான் எல்லோரும் என்னை அழைக்க விரும்புகின்றனர்” என்றார் பஸ்டர் கீட்டன். “அதுதான் உங்கள் பிரியமான புனைப்பெயர் என நீங்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள்” என்றேன். “உண்மை!” என ஆங்கிலத்தில் சொல்லி அருகே மேஜையிலிருந்த தொப்பியை தட்டி எடுத்து தலையில் பொருத்தி அப்பெயரை விரும்பியவர் போல் தொப்பியை…

பசுமை இல்லம்

இந்தச் சிறிய நிறுவனத்தின் மேல் தளத்தில், இடமோ வலமோ சன்னல்கள் இல்லாத சுவரை ஒட்டி வளைந்து செல்லும் பதினைந்து படிகளில் ஏறிச் சென்றால் சாம்பல் நிற கதவின் முன் சென்று நிறுத்தும்.  அந்தக் கதவைத் திறந்து சென்றால், சட்டென நிறுவனத்தின் பரபரப்புகளிலிருந்தும், பெருநகரின் கூச்சல் குழப்பங்களிலிருந்தும் வெகுதூரம் விளகியிருக்கும்   அகண்ட மொட்டை மாடி, எங்களை இன்னொரு…

படகு

சில நாட்களாகவே நான் மிகாலை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அறை சுவரில் மாட்டியுள்ள சீன லூனார் நாள்காட்டி தாள்களை ஒவ்வொரு முறையும் நான் கிழித்ததை வைத்துப் பார்த்தால் ஏறக்குறைய 2 மாதங்களாக என்னுடைய பார்வை முழுவதும் மிகால் மேல்தான் பதிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாள்காட்டி தாள்களின் எண்ணிக்கை குறைய குறைய நான் மிகாலை நேருக்கு நேர்…

அவனை எனக்குத் தெரியும்

தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்த சிட்னி நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கான அடுத்த ரயிலுக்கு 18 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று நேரத்திரை காண்பித்தது. இரும்புகளில் வழுக்கிவரும் ரயில்களின் ஓசை, விட்டு விட்டு ஒலித்தது. அடுத்தடுத்த ரயில்களின் வருகையை அறிவிப்பவரின் குரல் சுருதி பிசகாத மந்திரமாய் கேட்டது. நான் அருகிலிருந்த நீண்ட இரும்புக் கதிரையில்…

மண்கதை

கனத்த மூச்சுடன், அம்மா இனி இல்லை என்பதைத் தம்பி என்னிடம் சொன்னான்.1 நானும் தம்பியும் தாத்தாவின் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் குடிசையின் நிழல் நீளமாக விழும் மாலை நேரம் வரை எங்களை மறந்து மண்ணில்2 ஆர்வமாக விளையாடிய நாட்கள் இன்றும் நினைவிருக்கிறது.  நானும் தம்பியும் உள்ளே படுத்திருந்த தாத்தாவை முற்றிலும் கவனிக்கவில்லை. தாத்தாவுக்கு அடிக்கடி…

சாதகம்

கட்டிலில் பாதி அளவே இருந்தாள். சுருக்கங்களை நீவி விட்டால் நீண்டு விடுவாளோ என்று தோன்றியது. ”நல்லாக்றீங்களா?” என்றதற்கு, எங்கோ பார்த்து ”ஆங் நல்லத்தான இருக்குறேன் போ” என்று சிரித்தாள். பொன்னாத்தா கிழவிக்கு வயது தொன்னூற்று ஒன்று. நடமாடிக்கொண்டுதான் இருக்கிறாள். அம்மா என்னிடம் கூறிய கணக்குப் படி பார்த்தால் எந்தத் தடையமும் தெரியவில்லை. நான் ஊருக்கு வந்து…

கூத்தன் மலை

1 மலைச்சரிவில் ஒரு மின்மினி பேருவகையும் பெருமழையும் அருகிவிட்டிருந்த அந்த வறண்ட நிலம் அன்று விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒருவார காலமாய் களைகட்டிய கட்டுங்கடங்காத கொண்டாட்டங்களும் கொந்தளிப்புகளும் உச்சம் ஒன்றை எட்டிவிடும் மும்முரத்தில் இருந்தது. ஏழாம் நாளான அன்றைய இரவில் நடக்கவிருந்தது மிக முக்கியமான இணைவு. ஊரின் முதன்மை வீரன் என அறிவிக்கப்பட்டு, ஒரு வருடகாலமாய் போற்றப்பட்டு…