
தலைப்பைப் பார்த்ததும் மூக்கைப் பிடித்துக்கொள்ளாதீர்கள். அருவருத்து முகஞ்சுழிக்கும்படி அப்படியொன்றும் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை. எல்லாம் நம் இயற்கை உபாதையைப் பற்றித்தான் கொஞ்சம் சிந்திக்கப்போகிறேன். மனிதக் கழிவுகளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள அரசியலைக் கொஞ்சம் அலச எண்ணுகிறேன். நீங்கள் வேண்டுமானால் செண்டு அல்லது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு என்னோடு வாருங்கள். கழிவறைகளை நோக்கித் துணிவோடு பயணப்படுவோம். என் பால்யத்தின் நினைவுப்…