
வல்லினம் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளது. அவற்றில் சில பரவலான வாசிப்புக்குச் சென்றுள்ளன. சிறிய விமர்சன கூட்டங்கள் மூலம் நூல்களின் தரத்தைப் பாராபட்சம் இன்றி விமர்சனம் செய்யும் அங்கங்களையும் உருவாக்கி நூல்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வல்லினம் பதிப்பில் வந்த நூல்களை பரந்த வாசிப்புக்குக் கொண்டுச்செல்லவும் தரமான ஆக்கங்களை பொதுவாசகர் பரப்பில்…













