
வல்லினம் ஆசிரியர் குழுவில் ஒருவரான இரா.சரவணதீர்த்தா ஆரம்பக் காலக்கட்டத்தில் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தவர். நாட்டின் தமிழ்ப் பத்திரிக்கைகளில் நிருபராக பணியாற்றியவர். தொடர்ந்து வல்லினம் மேற்கொண்டு வரும் கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தீவிரத் தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். இவரது உலக சினிமா குறித்த கட்டுரைகள் வல்லினத்தில் தொடராக வெளி வந்தவை. அவை பலராலும் விரும்பி…

















