
ஒரு வன்மம் சுழற்றி அடிக்கிறது புள்ளியில் தான் தொடங்குகிறது . டார்வின்தியரி போல பல்கி பெருகி ஒரு திமிங்கலம் அளவு வளர்ந்துவிட்டது. வழக்கமான வசைகளை வாறிஇறைத்து கற்களை கொண்டு அடித்தும் வீழ்த்துகிறேன். என் வசைகளின் பெருவெள்ளத்தில் கரை ஒதுங்கி மூச்சு அறுபட்டு துடித்து சாகும்மென என நினைத்து நான் நிறுத்துவதில்லை. வளர்ந்துவிட்ட அவை என் கண்ணில்…